மீண்டும் களமிறங்கும் அம்பதி ராயுடு!!!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு, தன்னுடைய முடிவை திரும்ப பெறுவதாக ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். 2019 உலகக் கோப்பைக்கு புறக்கணிக்கப்பட்ட பின்னர் ஓய்வு பெறுவதாக அறிவித்த அம்பதி ராயுடு, ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் (எச்.சி.ஏ) நிர்வாகிகள் குழுவின் (கோ.ஏ) உறுப்பினர்களில் ஒருவரான பி.சி.சி.ஐ.யின் பேராசிரியர் ரத்னக்கர் ஷெட்டிக்கு விளையாட்டின் அனைத்து வடிவங்களிலும் விளையாட தயாராக இருப்பதாக கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் … Continue reading மீண்டும் களமிறங்கும் அம்பதி ராயுடு!!!